உன் நாட்கள் எல்லாம் வீணானதா
முயற்சி எல்லாம் பாழானதா
ஒன்றுக்கும் உதவாகாதவனென்று
உன் நம்பிக்கையை இழந்திட்டாயா
போராட பெலன் இல்லை என்றாலும்
விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்
முடியாதென்று பட்டம் அளித்தாலும்
முடியும் என்று இயேசு சொல்கிறார்
எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்
எழும்பி வா நீ
மேலே பறந்திட எழும்பி வா நீ
வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா
நீ எழும்பி வா நீ
எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்
எழும்பி வா நீ
மேலே பறந்திட எழும்பி வா நீ
வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா
நீ எழும்பி வா நீ
1.மனதின் மனதின்
ஏக்கங்கள் எல்லாம்
உனக்காய் உனக்காய்
நிறைவேற்றி முடிப்பார்