எந்தன் தேவனால்
எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம்
பெற்றுக்கொள்ளுவேன்
எந்தன் தேவனால்
எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம்
பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம்
கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
எந்தன் தேவனால்
எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம்
பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம்
கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
1. தேசத்தில் நான்
ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும்
ஆசீர்வாதமாயிருப்பேன்