என்னை படைத்தவரே
அழைத்தவரே
துணையாக எப்போதும்
வருபவரே
முன் குறித்தவரே
வனைந்தவரே
உள்ளங்கையில்
என்னை அன்பாய் வரைந்தவரே
என்னை படைத்தவரே
அழைத்தவரே
துணையாக எப்போதும்
வருபவரே
முன் குறித்தவரே
வனைந்தவரே
உள்ளங்கையில்
என்னை அன்பாய் வரைந்தவரே
யேஷுவா … நீர் எந்தன் துணையாளரே
யேஷுவா … நீர் எந்தன் எஜமானனே
யேஷுவா … நீர் எந்தன் துணையாளரே
யேஷுவா … நீர் எந்தன் எஜமானனே
1. நேசித்தோர் எல்லாம்
என்னை தூக்கி ஏறிய
நீர் மட்டும் ஏனோ
எனை சேர்த்துக் கொண்டீர்
பாசம் காட்டி மாறாத அன்பை
எனக்கு தந்தவரே