Welcome to Rehoboth
Parise the lord
Ps.Reenukumar
என்னை மீட்க வந்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
உம்மை போல தேவன் இல்லையே
இரத்தம் சிந்தி மீட்டீரே
பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே
சிலுவையில் சுதந்திரம் நீரே
இயேசுவே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே
1.உலகத்தை ஜெயித்தீரே
ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே
உந்தன் மகிமையில்
சேர்த்து கொண்டீரே
எக்காளம் முழங்கிட
மொட்சக்கரையில் என்னை சேர்த்திட
வானிலே பவனி வருவீரே
இயேசுவே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே
ஓ என் தேவனே என் ராஜனே
என்னை மீட்டுக்கொண்டீரே
ஓ என் தேவனே என் ராஜனே
என்னை மீட்டுக்கொண்டீரே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே
God bless you